ஏகாரம் என்றால் என்ன?

ஏகாரம் இருவகைப்படும். பிரிநிலை ஏகாரம். தேற்ற ஏகாரம் இரு காரணங்களுக்காக இந்த ஏகாரத்தைப் போடலாம். ஒன்றிலே இருந்து ஒன்றைப் பிரிப்பதற்காகப் போடலாம். இதற்குப் பிரிநிலை ஏகாரம் என்று பெயர். உதாரணம்’- இவருள் அவரே நல்லவர். இவற்றுள் அதுவே சிறந்தது. 2. உறுதிப்படுத்துவதற்கு ஒரு ஏகாரம் உண்டு. அதுவே தேற்ற ஏகாரம் எனப்படும். உதாரணம்;- இறைவன் பெரியவன். இறைவனே பெரியவன். உலகம் பெரியது. உலகமே பெரியது.   திருவள்ளுவர் புலவர்.    திருவள்ளுவரே புலவர்.   ஆதிபகவன் முதற்றே […]

Continue Reading