அதிகாரம் – 6 – குறள் – 55

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. விளக்கம்;- பெண்(மனைவி) தெய்வத்தைக் கூடக் கூப்பிடமாட்டாள் தன் கணவனையே தொழுவாள். பெண் உணர்வு சார்ந்து இயங்குபவள். எனவே தன்னை அடக்கி ஒடுக்கி ஒருநிலைப்படுவாளானால் இயற்கை அவளுக்குக் கட்டுப்பட்டு நிற்கும். ஏவல் செய்யும். ஆண்கள் அறிவு சார்ந்து இயங்குவர். எனவே அவர்களால் ஒருநிலைப்படுத்த முடியாது. புத்தி அதிகமாகும் போது உணர்வு குன்றும். உணர்வு குன்றும் போது ஒழுக்கம் பேண முடியாது. அந்த இடத்தில் பெண்தான் ஆணைக் காப்பாற்ற முடியும். […]

Continue Reading