அதிகாரம் – 8 – குறள் – 74
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு. விளக்கம்:- அன்பு ஆர்வம் என்ற கன்றை ஈனும். அந்தக் கன்றும் நட்பு என்ற கன்றைப் போடும். இதைப்போலவே அன்பு நமக்குள் இருந்தால் மற்றவர்களை மேல் ஆர்வம் பிறக்கும். அந்த ஆர்வத்தினால் நட்பு பிறக்கும். அன்பு ஆர்வமுடைமை ஈனும் – ஒருவனுக்குத் தொடர்புடையார் மாட்டுச்செய்த அன்பு, அத்தன்மையாற் பிறர்மாட்டும் விருப்பமுடையைத் தரும். ஒருவர் மீது நாம் அன்பு செலுத்த ஆரம்பித்தால் அவர் சார்ந்த மற்றவர்கள் மீதும் நமக்கு ஆர்வம் […]
Continue Reading