அதிகாரம் – 3 – குறள் – 25
ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமா னிந்திரனே சாலுங் கரி. விளக்கம்;- ஐந்து – ஐம்பொறிகள். ஆறாவது பொறி என்று ஒன்று இல்லை. எனவே இது முற்றும்மை. ஆற்றலகல் என்பது ஆற்றலுக்கு என்று இருக்க வேண்டும். இவை குறளுக்குள் மறைந்திருக்கிறது. கடந்த குறளில் ஐம்புலன்களையும் அடக்குவதைப் பற்றிக் கூறினார். இந்தக் குறளில் ஐம்புலன்களையும் அடக்குவதால் என்ன பலன்? என்று கூறுகிறார். அகலிகை, இந்திரன் கதையை மேற்கோளாகக் காட்டிக் கூறுகிறார். அகலிகை முனிவருடைய மகள். அவள் பேரழகு வாய்ந்தவள். தேவர் […]
Continue Reading