அதிகாரம் – 14 – குறள் – 133
ஒழுக்க முடைமை குடைமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். விளக்கம்:- ஒழுக்கம் உடைமை குடிமை – எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம்; இழுக்கம் இழிந்த பிறப்பாய்விடும் – அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும். வருணம் என்ற நான்கு பிரிவுகள் பற்றி முதல் குறளிலே படித்தோம். உற்பத்தியாளர் – சூத்திரர் விநியோகஸ்தர் – வைசியர் நிர்வாகி – சத்திரியர் கல்வியாளர் – பிராமணர் இந்த நான்கு வருணங்களுக்குள்ளும் குலப் பிரிவுகள் உண்டு. அவர்கள் […]
Continue Reading