அதிகாரம் – 3 -குறள் – 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். விளக்கம்;- புலனடக்கம், யோக முயற்சி, தத்துவ ஞானம் போன்றவற்றை உடைய உண்மைத்துறவியை எப்படிக் கண்டுபிடிப்பது என்று இக்குறளிலே கூறுகிறார். துறவியை அறிய வேண்டுமென்றால் பூமியிலே அவன் சொன்ன வார்த்தையின் நிறைவை வைத்தே உண்மைத் துறவியா? என்று கண்டுபிடிக்கலாம். நிறைமொழி மாந்தர் – துறவி. உதாரணம்;- சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் என்னும் துறவி கோவலன், கண்ணகி ஆகிய இருவரையும் மதுரைக்கு அழைத்துச் செல்கிறார். கவுந்தியடிகள் தவப்பேறு பெற்ற முற்றும் துறந்த […]
Continue Reading