அதிகாரம் – 2 – குறள் – 17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். விளக்கம்;- நெடுங்கடல் என்றால் சாதாரண கடலல்ல. அதிகமான அளவிலே தண்ணீரைக் கொண்டது. மழை இல்லாவிட்டால் புல்லும் முளைக்காது. என்று கடந்த குறளிலே சொன்னார். இந்தக் குறளிலே நீர் நிரம்பியிருக்கிற கடலுக்கும் மழை தேவை என்கிறார். மழை இல்லாவிட்டால் கடலும் கெடும் என்கிறார். நீர்மை – தன்மை, இயல்பு. எழிலி – மேகம். தடிந்து – முவந்து, அள்ளி. இரண்டு வழிகளில் மேகம் தண்ணீரை எடுக்கும். ஒன்று மேகம் […]
Continue Reading