அதிகாரம் – 12 – குறள் -115

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி. விளக்கம்:- கேடும் பெருக்கமும் இல் அல்ல – தீவினையால் கேடும் நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி- அவ்வாற்றையறிந்து அவை காரணமாக மனத்தின்கண் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழகாவது. நடுவுநிலைமை தவறி ஏன் சிலர் வாழ்கின்றனர்? இக்கேள்விக்கு விடையளிக்கிறார் வள்ளுவர். நடுவுநிலைமை தவறி நடப்பவர்கள் தமது வாழ்வு தமது கையில் இருப்பதாக நினைத்துக்கொண்டுள்ளனர். அது உண்மையல்ல. மனித வாழ்க்கையில் வரும் […]

Continue Reading