அதிகாரம் – 5 – குறள் – 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். விளக்கம்;- கடந்த குறளிலே கூறிய பதினொரு கடமைகளைச் செய்வதற்குப் பொருள் தேவை. பொருள் இல்லாவிட்டால் அந்தக் கடமைகளைச் செய்ய முடியாது. பொருளைச் சம்பாதிக்கவே பிரம்மச்சரியம் என்ற காலப்பகுதியை இறைவன் ஒதுக்கிக் கொடுத்து “உன் காலிலே நீ நின்று நிதியைத் தேடு” என்ற ஒரு வாழ்க்கை முறையைக் கொடுத்திருக்கிறார். பொருள் தேடுவது பதினொரு கடமைகளைச் செய்வதற்கு அல்ல. தேடுகிற பொருளைப் பழியஞ்சித் தேட வேண்டும். பழி – உலகம் […]
Continue Reading