அதிகாரம் – 5 – குறள் – 44

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். விளக்கம்;- கடந்த குறளிலே கூறிய பதினொரு கடமைகளைச் செய்வதற்குப் பொருள் தேவை. பொருள் இல்லாவிட்டால் அந்தக் கடமைகளைச் செய்ய முடியாது. பொருளைச் சம்பாதிக்கவே பிரம்மச்சரியம் என்ற காலப்பகுதியை இறைவன் ஒதுக்கிக் கொடுத்து “உன் காலிலே நீ நின்று நிதியைத் தேடு” என்ற ஒரு வாழ்க்கை முறையைக் கொடுத்திருக்கிறார். பொருள் தேடுவது பதினொரு கடமைகளைச் செய்வதற்கு அல்ல. தேடுகிற பொருளைப் பழியஞ்சித் தேட வேண்டும். பழி – உலகம் […]

Continue Reading

அதிகாரம் – 4 – குறள் – 40

செயற்பால தோரு மறனே யொருவற் குயற்பால தோரும் பழி. விளக்கம்;- செய்ய வேண்டியது அறன்; ஒழிக்க வேண்டியது தீவினை. செயற்பாலதோரும்; குயற்பாலதோரும் – ஓரும் என்பது அசைச் சொல். எனவே இதற்குப் பொருள் கிடையாது. ஓசையை நிறைவு செய்ய வந்த சொல். அறனே என்பது தேற்ற நிலை ஏகாரம். தேற்றநிலை ஏகாரம் என்றால் உறுதிப்படுத்த வந்த ஏகாரம். முதல் அடியில் போட்ட ஏகாரத்தை அடுத்த அடியில் நம்மைப் போடச் சொல்லி விட்டு விடுகிறார் வள்ளுவர். எனவே உயர்பாலதோரும் […]

Continue Reading