அதிகாரம் – 7 குறள் – 70

மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை எனநோற்றான் கொல்லெனும் சொல். விளக்கம்:- கடைசிக்குறளிலே தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய கடனைச் சொல்லுகிறார். பாரிசேட நியாயம் என்று ஒரு நியாயம் இருக்கிறது. சேடம் என்றால் மிச்சம் என்று பொருள். ஒரு விடயம் சொன்னால் அதன் மிகுதியை வைத்து இன்னொரு விடயத்தைக் கண்டுபிடிப்பது. இதன்படி இக்குறளிலே தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய கடமையைக் கூறியிருக்கிறார். தாய்க்கு மகன் செய்ய வேண்டிய கடமையை ஏன் கூறவில்லை என்ற கேள்வி வருகிறது. இதற்கான பதிலைப் […]

Continue Reading