அறத்துப்பால்

முன்னுரை;- பாயிரவியல் முடிந்து அறத்துப்பால் தொடங்குகிறது. அறம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு விடையளிக்கிறார் திருவள்ளுவர். தனிமனித வாழ்க்கை நான்கு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. பிரம்மச்சரியம் – கற்கும் பருவம் கிருகஸ்தம் (இல்லறம்) – வாழும் பருவம் வானப்பிரஸ்தம் – ஓயும் பருவம் முற்றாக விலகும் பருவம் – துறவறம் (சன்னியாசம்) இந்த நான்கு பகுதிகளுக்கும் அறம் சொல்வதை தமிழ் மூதாதையர்கள் மரபாக வைத்திருந்தனர். படிப்பு வாழ்க்கையின் ஆயத்த நிலை. எனவே திருவள்ளுவர் பிரம்மச்சரியத்தை நேரிடையாகக் கூறாமல் இல்லறத்திற்குள்ளே […]

Continue Reading