அதிகாரம் – 3 – குறள் – 23
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு. விளக்கம்;- இருமை வகை தெரிந்து – பிறப்பு என்பது துன்பம்; வீடு என்பது இன்பம். இந்த இரண்டினுடைய கூறுபாடுகளை ஆராய்ந்து, என்பது இதன் பொருளாகும். இருமை என்பது இரண்டு என்ற எண்ணைக் குறித்து நிற்கிறது. எண்ணின் தன்மையைக் குறித்து நிற்கவில்லை. ஈண்டு அறம் பூண்டார் பெருமை – மேலே கூறிய பிறப்பை அறுக்க வேண்டும். அதற்கு முதலாவது பிறக்க வேண்டும். பின்பு தான் அறுக்க முடியும். அறுக்க […]
Continue Reading