அதிகாரம் – 13 – குறள் – 129
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு. விளக்கம்:- தீயினால் சுட்ட புண் உள் ஆறும் – ஒருவனை ஒருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும் மனத்தின்கண் அப்பொழுதே ஆறும்; நாவினால் சுட்ட வடு ஆறாது – அவ்வாறன்றி வெவ்வுரை உடைய நாவினால் சுட்ட வடு அதன்கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது. முதல் ஐந்து குறள்களும் பொதுவான அடக்கம் பற்றிக் கூறின. ஆறாவது குறள் மெய்யடக்கம் பற்றிக் கூறியது. வார்த்தை அடக்கத்திற்கு மூன்று குறள்களை திருவள்ளுவர் […]
Continue Reading