அதிகாரம் – 8 – குறள் – 77

என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். விளக்கம்:- எலும்பு (முதுகெலும்பு) இல்லாத புழுவை வெயில் சுடுவது போல அன்பில்லாதவனை அறம் சுடும். முதுகெலும்பு இல்லாத புழுவால் வேகமாக ஓடமுடியாது. புழு மென்மையான உடலமைப்பைக் கொண்டது. ஆகவே வெயில் சுட்டு விடும் இதையே உவமையாகச் சொல்லுகிறார். என்பு இலதனை வெயில் போலக்காயும் – என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற் போலக் காயும், அன்பு இலதனை அறம் – அன்பில்லாத உயிரை அறக்கடவுள். என்பு (எலும்பு) […]

Continue Reading