மக்கட்பேறு
முன்னுரை;- இறைவன் நமது வாழ்க்கையை திட்டமிட்டு அமைத்துள்ளார். குழந்தைப்பருவத்திலிருந்து படிப்படியாக நாம் வளர்ந்து வருகிறோம். அப்படி வளர்ந்து வரும்போது நமது ஆசைகளும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. குழந்தையாயிருக்கும் போது பொம்மை முதலிய விளையாட்டுப்பொருட்கள் மீது ஆசைப்படுகிறோம். அதை விடவும் கொஞ்சம் வளர்ந்த பின்பு நடைவண்டி, பின்பு மிதிவண்டி, பின்பு உந்துருளி (இரண்டு சக்கர வாகனம்) பின்பு திருமணம், மனைவி என்று ஆசைகள் அந்தந்த வயதுக்கேற்ப தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன. இதில் தான் வாழ்க்கையினுடைய தொடர்ச்சியும் சுகமும் இருக்கின்றன. விவிலியமும் […]
Continue Reading