அதிகாரம் – 6 – குறள் – 57

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. விளக்கம்;- பெண்ணை வீட்டிற்குள் வைத்து பூட்டிவைத்தால் தான் அவளது கற்பைக் காக்க முடியுமா? என்ற கேள்விக்கு விடையளிக்கிறார் வள்ளுவர். இதற்கு நமது பாரதியாரின் பாடலையும் இணைத்து இக்குறளுக்கான விளக்கத்தைப் பார்க்கலாம். நிலத்தின் தன்மை பயிருக்குள தாகுமாம்; நீசத்தொண்டும் மடமையும் கொண்டதாய் தலத்தில் மாண்புயிர் மக்களைப் பெற்றிடல் சால வேயரி தாவதொர் செய்தியாம்; குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்; கொடுமை செய்தும் அறிவை யழித்துமந் நலத்தைக் காக்க விரும்புதல் […]

Continue Reading