அதிகாரம் – 6 குறள் – 58

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. விளக்கம்;- இக்குறளில் பெற்றார், பெறுவர் என்ற சொல் அந்தரத்தில் நிற்பதைப் போல இருக்கிறது. இதற்கு பரிமேலழகர் உரைக்குறிப்பிலே விளக்கம் தருகிறார். பெற்றாள் என்று நிற்கிற சொல் ஏதோ ஒன்றை அழைக்கிறது. எதைப் பெற்றாள் என்று கேள்வி வருகிறது. ஆகவே வழிபடப் பெற்றாள் என்பது சொல்லெச்சமாக வருகிறது என்று உரையாசிரியர் விளக்குகிறார். வழிபடுதல் என்ற சொல் இல்லாமல் பெற்றாள் என்ற சொல் பூரணப்படுவதில்லை. எனவே, வழிபடுதல் என்ற சொல் […]

Continue Reading