அதிகாரம் – 12 – குறள் – 116

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின். விளக்கம்:- தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் – ஒருவன் தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழிந்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின், யான் கெடுவல் என்பது அறிக – அந்நினைவை ‘யான் கெடக் கடவேன்’ என்று உணரும் உற்பாதமாக அறிக. நன்மைக்கு முன்பாக வரும் எச்சரிக்கை அடையாளங்கள் ‘ சகுனம்’ என்று அழைக்கப்படும். தீமைக்கு முன்பாக வரும் எச்சரிக்கை அடையாளங்கள் ‘உற்பாதம்’ என்று அழைக்கப்படும். நமது […]

Continue Reading

அதிகாரம் – 4 – குறள் – 34

மனத்துக்கண் மாசில னாத லனைத்தற னாகுல நீர பிற. விளக்கம்;- திரிகரண சுத்தி – திரிகரணம் – மனம், வாக்கு, காயம் இந்த மூன்றையும் சுத்தப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். இந்த மூன்றிலே மனம் முக்கியம். அறத்தையே முதலாவது மனதிலே விதைக்க வேண்டும். மனதில் விதைத்த அறம் வார்த்தையாக வந்து செயலாக மாறும். விரும்புதல் – மனச்செயல் நீர – தன்மைய மனதை தயார் படுத்த வேண்டும். தர்மம் மிகுந்த மனதில் அழுக்கு படியாது. மனதிலே அறத்தைப் பதித்துவிடுவது […]

Continue Reading