அதிகாரம் – 7 – குறள் – 68
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. விளக்கம்:- பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான் – நீதிமொழிகள் 17.28 கல்லாதவனும் நனிநல்லன் என்கிறார் வள்ளுவர். கற்றார்முன் சொல்லாதிருக்கப் பெறின். ஞானிகளுக்கு இலட்சணமே அதிகம் பேசாதிருக்க வேண்டும். தாமஸ் ஆல்வா எடிசன், நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்றோர் மிகப்பெரிய விஞ்ஞானிகள் அவர்களது கண்டுபிடிப்புகளால் இந்த உலகம் இன்றைக்கு ஆசீர்வாதமாயிருக்கிறது. அனுதின வாழ்க்கைக்கு அவர்களது கண்டுபிடிப்புகள் எத்தனை தேவையாக இருக்கிறது. […]
Continue Reading