நீத்தார் பெருமை – முன்னுரை – பாயிரம்

கருப்பொருளாகிய பாயிரம் கேட்போருக்கு நுண்பொருளாகிய நூல் இனிது விளங்கும். துறவி – நீத்தார் – முற்றும் துறந்த முனிவர் அறம் பொருள் இன்பம் முதலாகிய பொருளை உள்ளவாறு உணர்த்துவர். இயற்கையிலே பொதிந்த இரகசியத்தை உடைய கடவுளைப்பற்றி முதலாவது அதிகாரத்திலே கூறினார். இயற்கையிலே பொதிந்த அறத்தைப் பாதுகாத்துக் கொள்ள மழை அவசியம் என்பதை வான்சிறப்பு என்ற அதிகாரத்திலே கூறிவிட்டார். இயற்கையிலே பொதிந்த இரகசியங்களை உலகத்தார்க்கு எடுத்துக்காட்டிய துறவிகளின் பெருமை பற்றி இந்த அதிகாரத்திலே கூறப்போகிறார். அதிகாரம் – 3 […]

Continue Reading