அதிகாரம் – 8 – குறள் – 76
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. விளக்கம்:- அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார் – அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார், மறத்திற்கும் அஃதே துணை – ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது. பகையை நீக்குவதற்கு அன்பு செய்வதே வழி. பகைக்குப் பகைச் செய்யச் செய்யப் பகை வளர்ந்து கொண்டேயிருக்கும். இப்படிப் பகைத்துக் கொள்பவர்கள் இருவரும் நிம்மதியில்லாமல் மன அமைதியை இழந்து தவிப்பார்கள். தீமைக்குத் தீமைச் செய்தால் ஒருபோதும் நிம்மதி […]
Continue Reading