அதிகாரம் – 10 – குறள் – 98

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். விளக்கம்:- சிறுமையுள் நீங்கிய இன்சொல் – பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல், மறுமையும் இம்மையும் இன்பம் தரும் – ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும். கடந்த குறளில் பிறருக்கு நாம் கூறும் சொல் இனிமையாக இருக்க வேண்டும் என்று கூறினார். இக்குறளில் அந்தச் சொல்லின் பொருளும் கூட இனிமையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இம்மை, மறுமை என்று கூறுவதே மரபு. ஆனால் மறுமையை […]

Continue Reading