அதிகாரம் – 1 – குறள்  – 3

மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். விளக்கம்;- மலர்மிசை என்றால் இறைவன் மலரின் கண்ணே இருப்பான் என்று அர்த்தம். இது எந்த மலர் என்று கேள்வி வருகிறது. மலர் என்று திருவள்ளுவர் எதைச் சொல்லுகிறார் என்றால் மனிதனுடைய  (மனதை) உள்ளக்கமலத்தை. மனித மனம் இயல்பாகவே மென்மையானது. அன்பானது. ஆகவே, இந்த அன்பான மனதுதான் இறைவன் அமருகின்ற இடம். இறைவனை நான் எந்த ரூபத்தில் நினைத்தாலும் அந்த ரூபத்தில் இறைவன் வேகமாக வந்து நமது உள்ளத்தில் […]

Continue Reading