அதிகாரம் – 4 – குறள் – 34
மனத்துக்கண் மாசில னாத லனைத்தற னாகுல நீர பிற. விளக்கம்;- திரிகரண சுத்தி – திரிகரணம் – மனம், வாக்கு, காயம் இந்த மூன்றையும் சுத்தப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். இந்த மூன்றிலே மனம் முக்கியம். அறத்தையே முதலாவது மனதிலே விதைக்க வேண்டும். மனதில் விதைத்த அறம் வார்த்தையாக வந்து செயலாக மாறும். விரும்புதல் – மனச்செயல் நீர – தன்மைய மனதை தயார் படுத்த வேண்டும். தர்மம் மிகுந்த மனதில் அழுக்கு படியாது. மனதிலே அறத்தைப் பதித்துவிடுவது […]
Continue Reading