அதிகாரம் – 6 – குறள் – 54

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின். விளக்கம்;- கற்பு என்றால் அது பெண்ணுக்குரிய விஷயம். எப்படியென்றால் திருமணமான பிறகு கணவரைத் தவிர வேறு யாரையும் நினையாமல் உறுதியோடு வாழ்ந்துவிட வேண்டும். கம்ப இராமாயாணம் கூறும் இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் நோக்கிய பின் சீதை இவர்தான் என் மணாளன் என்று அந்த விநாடியிலேயே உறுதி கொண்டாள். அந்த உறுதியோடு வாழ்ந்தாள். அதுவே கற்பு. பெண்ணானவள் கற்பு தவறினால் குடும்பக்கட்டமைப்பு உடையும். ஏனென்றால், குழந்தையைப் பெற்றெடுக்கக் […]

Continue Reading