அதிகாரம் – 3 -குறள் – 29
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது. விளக்கம்;- வெகுளி – கோபம் குணமெனுங் குன்றேறி நின்றார் – குணங்களை அடுக்கிக் கொண்டே போனால் உச்சத்தில் வருவது துறவு. துறவுக்கு மேலே வருவது மெய்யுணர்வு. மெய்யுணர்வுக்கு மேலே வருவது அவாவின்மை. இந்த அவாவின்மை என்ற இடத்திலே (குன்றிலே) நிற்பவரே துறவி. துறவி என்றாலே கோபம் வராது. வரவும் கூடாது. ஆனால் காமமும் கோபமும் மனிதனின் உயிர்க்குணங்கள். என்னதான் துறவி என்றாலும் மனதில் ஏதோ ஒரு மூலையில் […]
Continue Reading