அதிகாரம் – 5 – குறள் – 46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப் பெறுவ தெவன். விளக்கம்;- இருவிதமான பயன்கள்;- இம்மைப் பயன் – மனிதனுக்குக் கிடைக்கும் புகழ் இம்மைப் பயனாகும். மறுமைப் பயன் – சொர்க்கம், மோட்சம் என்று இரண்டும் மறுமைப் பயனாகும். சொர்க்கம்;- இன்னொரு புவனத்திலே வாழ்வது சொர்க்கம். தேவர்கள் முதலானோர் இங்கேதான் இருக்கின்றனர். மோட்சம்;- இறையடியைச் சேர்வது மோட்சம். ஞானியர் இங்கேதான் இருக்கின்றனர். கடந்த ஐந்து குறள்களிலும் கூறிய பதினொரு கடமைகளையும் செய்து மனைவியில் அன்பு கூர்ந்து பழியஞ்சிப் பொருள் […]
Continue Reading