அதிகாரம் – 10 – குறள் – 99
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழுங்கு வது. விளக்கம்:- இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் – பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன். வன்சொல் வழங்குவது எவன்கொல் – அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது என்ன பயன் கருதி? இன்சொல் இனிமையுடையது என்பதை நம் அனுபவத்திலேயே தெரிந்து கொள்ள முடியும். எப்படியென்றால் ஒருவர் நம்மிடம் இனிமையாகப் பேசி நலம் விசாரித்தால் நாம் அதனை விரும்புகிறோம். அதே நேரம் கடுஞ்சொல்லைப் பேசினால் […]
Continue Reading