அதிகாரம் – 6 – குறள் – 51
மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டார் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. விளக்கம்;- மனைவிக்கான இலட்சணத்தை இக்குறளில் வரையறை செய்கிறார். நல்ல மனைவியினிடத்தில் மனைத்தக்க மாண்பும் வளத்தக்க வாழ்வும் இருக்க வேண்டும். மனைத்தக்க மாண்பு;- இல்லறத்திற்குரிய நற்பண்பு இல்லறத்திற்குரிய நற்செய்கை இந்த இவ்விரண்டு குணங்களும் இல்லாதவள் மனைவியல்ல. கணவருடைய வருமானத்துக்குள்ளே வாழ்கிறவளே பெண். இன்றைய உலகமயமாக்கலில் இந்தப்பண்பு காணாமல் போய்விட்டது என்று எண்ணுகிறேன் நான். ஆடம்பரத்திற்காக மற்றவர்களைப் பார்த்து நாம் வாழப் பழகுகிறோம். இது தவறு. நற்பண்பு;- (நல்ல) துறவிகளைப் […]
Continue Reading