அதிகாரம் – 8 – குறள்- 75

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. விளக்கம்:- ஒரு நல்ல பயனை அடைய வேண்டுமானால் அதற்குக் கடின உழைப்பு தேவை. அதுபோலவே நல்ல பயனைப் பெற்றுக்கொள்ளக் கடின உழைப்பு இல்லாத விடயங்களும் உண்டு. இதைத்தான் இக்குறள் கூறுகிறது. இந்த உலகத்திலும் மனைவி, பிள்ளைகள், உறவுகள், நட்புகள் என்று இன்பமாக வாழ்ந்து அதன் பயனாக அடுத்தப் பிறவியிலும் சொர்க்கத்திற்குப் போகலாம். இதற்கு அன்பு முதன்மைத் தேவையாயிருக்கிறது. அன்பைப் பெருக்கிக் கொண்டால் போதும். அன்பு உற்று அமர்ந்து […]

Continue Reading

அதிகாரம் – 8 – குறள் – 73

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு. விளக்கம்:- உடம்போடு உயிர் ஏன் சேர்ந்தது? என்ற கேள்வி இக்குறளில் வருகிறது. உயிர் என்பது அறிவுப்பொருள். உடம்பு என்பது அறிவில் பொருள். மனித உடல் பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகும். இந்தப் பஞ்ச பூதங்கள் இயக்கினால் மட்டுமே இயங்கும். அதுபோலவே உயிருக்கு அன்பு என்பது இயல்பு. ஆனால் அன்பின் இயல்பை உயிரால் செய்ய முடியாது. அன்பை வெளிப்படுத்துவதற்கு உடல் தேவை. எனவே இப்பிறவியின் நோக்கம் அன்பு செய்தலாகும். ஆர் […]

Continue Reading