அதிகாரம் – 2 – குறள் – 13

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணின் றுடற்றும் பசி. விளக்கம்;- விண்ணின்று பொய்ப்பின் – தேவைப்படும் காலத்தில் மழை பெய்ய வேண்டும். மழை வேண்டிய காலத்தில் பெய்யாது பொய்த்தால் பசி நிலைத்துவிடும். இந்த உலகம் நீராகிய கடலால் சூழப்பட்டது ஆயினும் மழை அவசியம். எனவே மழை பெய்யாவிட்டால், இந்த அகன்ற உலகத்தில் பசி நிலைபெற்று உயிர்களை வருத்தும்.

Continue Reading