அறன் வலியுறுத்தல்

முன்னுரை அறத்தின் வலிமையை கூறுவது அறன் வலியுறுத்தல். அறம் பொருள் இன்பம் வீடு இதில் அறத்திற்கு ஏன் முதலிடம் என்றால், பொருள், இன்பம், வீடு ஆகிய மூன்றையும் தரவல்லது அறம். எனவே அதற்கு முதலிடம். பொருள் இருபயன்களைத் தரும். இம்மை வாழ்விலே செல்வத்தைக் கொண்டு தானம், தருமம் செய்வதனால் மறுமைப் பயனும் கிடைக்கும். காமம் – விருப்பம். இது இம்மைப்பயனை மட்டுமே தரும். தமிழர்கள் வரிசையை விரும்புகிறபடியால் வரிசைப்படிக் கூறுகிறார். அதிகாரம் – 4 – குறள் […]

Continue Reading

அதிகாரம் – 1 – குறள் – 6

பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார். விளக்கம்;- இக்குறள் உடலால் வழிபடுவதைக் கூறுகிறது. கடவுள்  இந்த உடம்பைக் கொடுத்து செயல்படுவதற்காக ஐம்பொறிகளைக் கொடுத்தார். அறிவு தரும் கருவிகள்;- மெய் – உணரும் சுவை. வாய் – பேசும் {ருசிக்கும்} சுவை. கண் – பார்க்கும் சுவை. மூக்கு – நுகரும் சுவை. செவி – கேட்கும் சுவை. இவற்றால் அறிவைப் பெறுகிறோம். அவா {ஆசை} என்பது ஒன்றுதான். ஆனால் இந்த ஐந்து புலன்கள் வழியாகப் […]

Continue Reading

அதிகாரம் – 1 – குறள் – 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். விளக்கம் ;- ‘கற்றதனால் ஆயபயன் என்’ என்றால் கற்றதனால் ஆய பயன் என்ன? என்று அர்த்தம். திருக்குறள் இயற்றப்பட்டக் காலத்தில் ‘என்ன’ என்ற சொல்லுக்கு ‘எவன்’ என்ற சொல் புழக்கத்தில் இருந்தது. அந்த ‘எவன்’ என்பதே ‘என்’ என்று ஆனது. இது ஆட்களைக் குறிக்காது. ‘கற்றதனால் ஆய பயன் என்’ என்று கேட்டதன் மூலம் கேள்வி கேட்கிற முறையில் பதில் சொல்லுகிறார் வள்ளுவர். கற்றதனால் ஆய பயன் […]

Continue Reading